பட்டியலினத்தவரின் விவசாய நிலம் தீ வைத்து எரிப்பு!
தருமபுரி அருகே முன்விரோதம் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் விவசாய நிலத்தை தீ வைத்து எரித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நைனாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவருடைய விவசாய நிலத்தை ...
தருமபுரி அருகே முன்விரோதம் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் விவசாய நிலத்தை தீ வைத்து எரித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நைனாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவருடைய விவசாய நிலத்தை ...
ரிஷிகேஷில் நடைபெற்று வரும் ஆன்மிக விழாவில், இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பிப்ரவரி 13ம் தேதி முதல் ...
சென்னை அருகே திருநீர்மலை பெரிய ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளின் போது, தூர்வார்தல் என்ற பெயரில் அதிகளவு மணல் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்த ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றியுள்ள ஏரிகளில் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருக்கோவிலூர் பகுதியில் உள்ள மேலத்தாழனூர் மற்றும் வெண்மார் ஆகிய இரண்டு ...
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஏரிகளில் இரவு பகலாக கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான நாகனம்பட்டி, முக்குலம், பந்தாரஹள்ளி, பெரியம்பட்டி, புலிக்கல் ...
மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூர் நகரப்புற மேம்பாட்டு ...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானின் உள்நாட்டுத் ...
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies