செல்வப் பெருந்தகையின் ஊழலுக்கு திமுகவும் உடந்தையா? – அண்ணாமலை கேள்வி!
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு திமுகவும் உடந்தையா என ...
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு திமுகவும் உடந்தையா என ...
பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் திமுக ஏமாற்றுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி ...
பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு பாஜக ...
எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஜி.டி.நாயுடு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ...
பள்ளிக் கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுக அரசை, ...
கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
சென்னை தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் பேருந்துகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து நேற்று பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் ...
1000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, சென்னையில் நேற்று காலை ...
டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி வருதாக, அண்ணாமலை ...
திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தான் ராஜ ...
டாஸ்மாக் முறைகேட்டின் முதல் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின்தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ஆயிரம் ...
தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான ...
நான்காவது ஆண்டாக, பட்ஜெட்டில் வழக்கம்போல ஏமாற்றத்தை திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக ...
அமைச்சர் பிடிஆர பழனிவேல் தியாகராஜன் மகன் படித்த ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி ஆகிய இரு மொழிகள் படித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று ...
மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி ...
பிரதமர் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக பேசுவதை ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் ...
ஏழை குழந்தைகளுக்கு, அரசுப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்கும் வாய்ப்பைத் தடுப்பது ஏன் என்ற சாமானியரின் கேள்விக்கு பதில் உள்ளதா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில ...
"சம கல்வி எங்கள் உரிமை" கையெழுத்து இயக்கம் 10 லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக ...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
திமுகவின் இரட்டை வேடத்தால் ஏமாந்தது போதும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், ...
ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய முந்தைய காணொலி மற்றும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies