நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டும் தமிழக காவல்துறை – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழித்துப்புத் துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது. நகராட்சி நிர்வாக துறையில் ...







