நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டும் தமிழக காவல்துறை - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
Apr 15, 2026, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டும் தமிழக காவல்துறை – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழித்துப்புத் துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது.

நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் மற்றும் பணி நியமனத்தில் சுமார் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களுடன் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடந்தாண்டு அக்டோபரில் கடிதம் அனுப்ப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அதற்கு எதிராக அதிமுக எம்.பி இன்பதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: chennai high courtMinister K.N. NehruAnti-Corruption Bureauirregularities in the municipal administration department
ShareTweetSendShare
Previous Post

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருகின்றன – டிடிவி தினகரன் விமர்சனம்!

Next Post

துல்லிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் தேசிய பிரகடனம் – தேர்தல் ஆணையர்கள் மாநாட்டில் ஏற்பு!

Related News

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

ரூ.5000 கொடுத்து 5 லட்சம் கொள்ளையடித்த திமுகவினர் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies