போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்த இந்திய Travel Influencer!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இஸ்ரேலில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற இந்திய Travel Influencer ஒருவர் போரின் கோர ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இஸ்ரேலில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற இந்திய Travel Influencer ஒருவர் போரின் கோர ...
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S400 அமைப்புகளை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் ...
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பேபி பிரம்மோஸ் என்று அழைக்கப்படும் பினாகா ராக்கெட் லாஞ்ச் சிஸ்டம் என்ற ஏவுகணை தளத்தைக் கொள்முதல் செய்ய பிரான்ஸ், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ...
இந்தியாவை மீண்டும் சீண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என பாகிஸ்தானை மேற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் மனோஜ் குமார் எச்சரித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மேற்கு பிராந்திய ...
புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...
எல்லையில் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் அதிரித்துவரும் நிலையில், இந்திய விமானப்படையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் ...
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, ...
எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தை ஒட்டி ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ வீரர்கள், முன்னாள் ...
தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் நமது ராணுவம் உறுதியுடன் நிற்கிறது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நமது வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பதுடன், ...
ராணுவ தினத்தில், இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். நமது வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாகத் திகழ்கின்றனர்; சில சமயங்களில் மிகவும் சவாலான ...
இந்த ராணுவ தினத்தில், பாரதத்தின் அசைக்க முடியாத கேடயமாக நிற்கும் அச்சமற்ற ஆண், பெண் வீரர்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம். பனி சூழ்ந்த எல்லைகள் முதல் தொலைதூர ...
நடப்பாண்டு 19 போர்க் கப்பல்களை, கடற்படை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இந்திய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் அதிகரித்து வரும் சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies