ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 வயது சிறுவனை நாய் கடித்தது. அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரட்சதன், தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 வயது சிறுவனை நாய் கடித்தது. அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரட்சதன், தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு ...
ஆத்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் கட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சீவல் சரகு ஊராட்சியில் ...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் ஆசிட்டை வீசி கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் மற்றும் நகை ...
ஆத்தூர் மல்லிகை கரை அரசு பள்ளியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஆத்தூர் அருகேயுள்ள வளமாதேவி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...
சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே இணைப்புச் சாலையை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies