வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்து கொலை!
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. ...
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. ...
வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் இமாம் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 18ம் தேதி வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுகா ...
பாகிஸ்தான் ஆதரவுடன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பிடியில் வங்கதேசம் முழுமையாக விழுவதற்கு முன், அந்நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் ...
வங்கதேச முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் ...
வங்கதேசத்தில் இரண்டு வாரங்களில் 4 இந்துகள் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை ...
வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக ...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு ...
வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்த கிளர்ச்சியாளர்கள், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். வங்கதேசத்தில் கடந்த வாரம் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் ...
வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பதற்றம் நீடித்து வருகிறது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies