நீலகிரி : இ-பாஸ் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இ-பாஸ் பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை ...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இ-பாஸ் பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை ...
திருப்பரங்குன்றம் மலையை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திருப்பரங்குன்றம் ...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறைகள் சுகாதாரமற்று இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ...
மதுரை தற்காலிக காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி செல்லும் வழியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை ...
தமிழ் ஜனம் தொலைக்காட்சி எதிரொலி காரணமாக, கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கருவேலம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், ...
அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல், கட்டணம் வசூலில் வனத்துறை குறியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies