Bengaluru - Tamil Janam TV

Tag: Bengaluru

மகாராணி அப்பாக்காவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் – தத்தாத்ரேய ஹோசபாலே

மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவை போற்றுவோம் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி ...

கோயில் திருவிழா – தேர் சாய்ந்த விபத்தில் ஒருவர் பலி!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின்  சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் ...

பாகிஸ்தானுக்கு உளவு வேலை – பெங்களூரில் பணியாற்றிய உ.பி.இளைஞர் கைது!

பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை ...

பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்ட அலுவலகம் திறப்பு!

பெங்களூரில் கூகுள் நிறுவனம் பிரம்மாண்டமான அலுவலகத்தைத் திறந்துள்ளது. இந்தியாவில் கூடுதல் கிளைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனம், கிழக்கு பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற ...

‘ஏரோ இந்தியா 2025’ விமான சாகச நிகழ்ச்சி நிறைவு!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா 2025’ விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று காலை 10.30 மணிக்கு ...

முன்அனுமதியின்றி பாடல் பாடிய பிரபல பாடகர் எட் ஷீரன் : மைக் இணைப்பை துண்டித்த போலீசார்!

பெங்களூரு சாலையோரத்தில் பிரபல பாடகர் எட் ஷீரன் முன்அனுமதியின்றி பாடல் பாடியதை கண்ட போலீசார், மைக் இணைப்பை துண்டித்த காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்தியா வந்துள்ள ...

சைபர் கிரைமில் புது டெக்னிக் : போலி WhatsApp மெசேஜ் மூலம் பணம் பறிப்பு : சிறப்பு தொகுப்பு!

நிர்வாக இயக்குனரின் போலி WhatsApp-லிருந்து தகவல் அனுப்பி, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வங்கி 56 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் எப்படி, எங்கு ...

வரதட்சணை தடுப்பு சட்டம் : பெண்களுக்கு ஆயுதமா? கேடயமா? – சிறப்பு கட்டுரை!

வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...

பெண்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...

மாரடைப்பால் அரசுப்பேருந்து ஓட்டுநர் மரணம் – பேருந்தை ஓட்டிச்சென்ற போது நிகழ்ந்த சோகம்!

பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக ...

Silicon Valley of India : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு? – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் பெங்களூரு, வரலாறு காணாத கடும் மழை, வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை முதல் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் பெரும் போக்குவரத்து ...

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் பெங்களூரு, வரலாறு காணாத கடும் மழை, வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை முதல் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் பெரும் போக்குவரத்து ...

பெங்களூருவில் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு – எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு!

பெங்களூருவில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிபடுத்தும் கண்காட்சி ஆகியவை ...

பெங்களூரூ டெஸ்ட் – நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

பெங்களூரூவில்  நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை  இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ...

தீபாவளி பண்டிகை – 40 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 40 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ...

பெங்களூருவில் கனமழை – பீனிக்ஸ் வணிக வளாகத்தை சூழ்ந்த வெள்ளம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் யெலஹங்காவில் பெய்த கன மழையால், அங்குள்ள பீனிக்ஸ் மாலில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து தேங்கிய நீரை மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ...

மறைந்த முரசொலி செல்வத்தின் இல்லத்திற்கு சென்ற மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முரசொலி செல்வத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் ...

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது!

சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தனிப்படை ...

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தல் – பாஜக ஆர்ப்பாட்டம்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகக் கோரி பெங்களூருவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடா முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த ...

சித்தூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் சாலையில் கார் டயர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதி ...

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பெங்களூரில் ...

ஓய்வு எடுக்க வெளிநாடுகளுக்கு செல்லும் ராகுல் காந்தி, ஓய்வின்றி நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் மோடி : அமித் ஷா பேச்சு!

ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ...

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் மெத்தனம் : பசவராஜ் பொம்மை

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடக முதலமைச்சர்  மெத்தனப்போக்கை கடைபிடித்ததாக அம்மாநில முன்னாள்  முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் ...

சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய கர்நாடக அரசு : உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தல்!

கர்நாடகா அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ...

Page 1 of 2 1 2