பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!
பெங்களூருவில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வணிக விசாவில் இந்தியா வந்த பிரின்சஸ் என்ற ...
பெங்களூருவில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வணிக விசாவில் இந்தியா வந்த பிரின்சஸ் என்ற ...
ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 11 பேரின் ...
பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நடப்பாண்டு ...
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ...
போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ...
பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு சென்ற சிமென்ட் ஸ்லாப், ஆட்டோ மீது விழுந்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். லாரி வளைவில் திரும்பும்போது சுவர் விழுந்த நிலையில், ஆட்டோவில் ...
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ...
பெங்களூருவில் மனைவியை கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் கைது செய்தனர். தொட்டகண்ணஹள்ளி பகுதியில் ஐடி அதிகாரி ராகேஷ் ராஜேந்திர ...
மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவை போற்றுவோம் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி ...
கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் ...
பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை ...
பெங்களூரில் கூகுள் நிறுவனம் பிரம்மாண்டமான அலுவலகத்தைத் திறந்துள்ளது. இந்தியாவில் கூடுதல் கிளைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனம், கிழக்கு பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற ...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா 2025’ விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று காலை 10.30 மணிக்கு ...
பெங்களூரு சாலையோரத்தில் பிரபல பாடகர் எட் ஷீரன் முன்அனுமதியின்றி பாடல் பாடியதை கண்ட போலீசார், மைக் இணைப்பை துண்டித்த காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்தியா வந்துள்ள ...
நிர்வாக இயக்குனரின் போலி WhatsApp-லிருந்து தகவல் அனுப்பி, குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வங்கி 56 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் எப்படி, எங்கு ...
வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...
ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...
பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக ...
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் பெங்களூரு, வரலாறு காணாத கடும் மழை, வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை முதல் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் பெரும் போக்குவரத்து ...
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அறியப்படும் பெங்களூரு, வரலாறு காணாத கடும் மழை, வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை முதல் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் பெரும் போக்குவரத்து ...
பெங்களூருவில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிபடுத்தும் கண்காட்சி ஆகியவை ...
பெங்களூரூவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 40 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் யெலஹங்காவில் பெய்த கன மழையால், அங்குள்ள பீனிக்ஸ் மாலில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து தேங்கிய நீரை மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies