வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
பால் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
பால் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
மழை நின்று நான்கைந்து நாட்கள் ஆன பின்னரும், சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இண்டி கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் ...
மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது எனத் ...
சென்னை அம்பத்தூரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அண்ணாமலை , மிக்ஜாம் ...
2015ல் வந்த புயலைப்போன்ற புயல் இப்போது சென்னைக்கு வரவில்லை, காற்றுதான் வீசியது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
இசையமைப்பாளர் கங்கை அமரனின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமிழ்த் திரையுலகில், இயக்குனர், ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். ...
தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கையை இனியாவது எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் ...
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மழை உள்ளிட்ட எந்தப் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் புயல் ...
சென்னையில் 15 ஆண்டுகளாக மழை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும், வெள்ள பிரச்சனைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் தீர்வு காண முடியும் என ...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நாளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். மேலும் மழை பாதிப்புகளை ஹெலிகாப்டரில் மூலம் ராஜ்நாத் ...
சென்னை கிழக்கு வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உதவி செய்தார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, மாவட்டங்களை ...
மூன்று மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது, 2024-ல் மீண்டும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை ...
தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம் எனத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
பாஜக உள்ளே வந்தால் மட்டும்தான் வறுமை ஒழியும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
மியாவாக்கி முறை குறுங்காடுகள் அமைக்கும் பணியில் அந்தப் பகுதி இளைஞர்களுடன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள விஜயகாந்தின் உடல்நிலை ...
பழங்குடி சமூக சகோதரியை திமுக நிர்வாகி காலணியால் அடிக்கிறார், தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கையே திமுக மேற்கொள்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக ...
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். அதன்படி, தென்காசிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீதேன் எரிவாயு திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
திமுக அரசு சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், மதுரை மாவட்டம் ...
தஞ்சாவூர் மண்ணில் இருந்து திமுக தடயமில்லாமல் துரத்தப்பட வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies