தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ...
பெங்களூரு விமான நிலையத்தில், தனது பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக விளையாட்டாக கூறிய விமான பயணியை போலீசார் கைது செய்தனர். கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரி, ஆளுநர் மாளிகை ...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு ...
டெல்லியில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள், நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் ...
வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ...
தலைவாசல் அருகே கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. ...
கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர். முதுநகர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு ...
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதி உள்பட 3 விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இ-மெயிலுக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து ...
சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலகம், சென்னை புனித ஜார்ஜ் ...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ...
திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை எச்சரித்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies