நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் ...
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் ...
மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூர் நகரப்புற மேம்பாட்டு ...
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நிலுவை பில்களைச் சரிபார்த்து அனுமதிக்கு அனுப்புவதற்காக 15 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பு பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது ...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிகயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அய்யப்பன்நாயக்கன்பேட்டை ...
மும்பையில் லஞ்சம் வாங்கிய மத்திய சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு செய்த நபருக்கு ஆதரவாக செயல்பட ...
லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். மத்தியப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies