CBE - Tamil Janam TV

Tag: CBE

மதுபோதையில் காரை ஓட்டிய நபரால் கோர விபத்து!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மது போதையில் காரை ஓட்டிச்சென்று, லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். தாராபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர், ...

கோவையில் இந்து அமைப்புகள் போராட்டம் எதிரொலி – கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுப்பு!

கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வேலாயுதபுரத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் ...

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

கோவை அரசு மருத்துவமனை அருகே உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வளாகத்தில் ...

வாகன விபத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்!

கோவை அருகே வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மலுமச்சம்பட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் ...

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

கோவை ஒண்டிப்புதூரில் அரசு மாணவியர் விடுதிக்கு அருகிலேயே தனியார் மதுபான கூடம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூக நீதி ...

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

மத்திய அரசின் அம்ப்ரெல்லா திட்டத்தின் மூலம் கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. "மத்திய அரசின் 'அம்ப்ரெல்லா திட்டத்தின் கீழ், தென்னக ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மேட்டுப்பாளையம் அரசு பணிமனையில் பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ...

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை ...

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய வானதி சீனிவாசன்!

பழனி முருகன் கோயிலுக்கு 3வது ஆண்டாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினார். கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் உள்ள ...

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

கோவை குப்பனூர் அருகே சேற்றில் சிக்கியிருந்த யானையை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக்காட்டு யானை ...

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை துரத்தியதால், அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். குரங்குமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் சிலர், பேருந்துக்காக ...

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

கோவையில்பாதாள சாக்கடை பணிகள் ஒருவழியாக முடிந்தபோதிலும், தண்ணீர்பந்தல் - விளாங்குறிச்சி சாலை முறையாக செப்பனிடப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், கோவை ...

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

கோவை கொடிசியாவில் நடந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில், தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – குடியரசு துணை தலைவர் CPR பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கோவை அவிநாசி ...

“சமத்துவ பொங்கல் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுவது இந்துக்களை ஏமாற்றும் செயல்” – வானதி சீனிவாசன்

இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் ...

தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம்!

கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வரும் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக தமிழகம் வரும் நிதின் நபின் , கோவையில் நடக்கும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள ...