cctv - Tamil Janam TV

Tag: cctv

போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த இளைஞர் – ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சி வைரல்!

மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த இளைஞர், ஒருவரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மானாமதுரையில் வன்முறை வழக்கு தொடர்பாக கைது ...

குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் ...

நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையின் பகீர் சிசிடிவி காட்சி!

நீலகிரி அருகே வளர்ப்பு நாயை வேட்டையாட சென்ற சிறுத்தை உரிமையாளரைக் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் அருகே கோழிபாலம் ...

உதகை அருகே வீட்டிற்குள் புகுந்து ஓய்வு எடுத்த கரடி!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று, வீட்டின் வளாகத்திற்குள் உலா வந்து அங்கேயே ஓய்வெடுத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்ட ...

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறையை சேர்ந்த டிக்ஷன் என்பவர், ...

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...

நாமக்கல் : இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து!

நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை அடுத்த தேவங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார், கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ...

துரத்திய தெருநாய்கள்: பயந்து ஓடிய சிறுத்தை

பெங்களூரு அருகே பொம்மனஹள்ளி பகுதியில் சாலையில் சென்ற சிறுத்தையை நாய்கள் துரத்தியதால், சிறுத்தை அங்கிருந்து பயந்து ஓடியது. அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ...