Chengalpattu - Tamil Janam TV

Tag: Chengalpattu

திமுக கொடி கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி கொடி கம்பம் நடும் பணியின்போது சோகம்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ...

கஞ்சா போதையில் மருத்துவமனையில் அட்ராசிட்டி செய்த காக்கா பாலாஜி!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்ததாக கைதான இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தவர்களிடம் ...

தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ...

பொழுது போக்கு பூங்காவில் பாதியில் பழுதடைந்து நின்ற ரோலர் கோஸ்டர் – சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு!

சென்னை வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பாதியில் நின்றதால் மக்கள் பரிதவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சென்னை வொண்டர்லா பொழுது போக்கு ...

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு ...

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அறுவடை ...

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முறைத்ததால் அடித்தோம், ஆனால் சீராக அடிக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வரும் மக்களிடம் தலா 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் ...

ஆடிப்பெருக்கு – செங்கல்பட்டில் 60 பாரம்பரிய நெல் வகை நாற்று விடும் நிகழ்வு!

இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் சார்பில் செங்கல்பட்டில் ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி 60 வகையான பாரம்பரிய நெல் வகைகள் நாற்று விடும் நிகழ்வு நடைபெற்றது. மதுராந்தகம் அருகே ...

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தமிழகத்தில் 24 நேரமும் சாராயம், கஞ்சா கிடைக்கும், ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் ...

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி குறித்த எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ...

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் ஏராளமான கடைகளில் ரகசியமாக குட்கா விற்பனை ...

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது!

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தீபக் என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் நாட்டு வெடிகுண்டை வீசினார். ...

தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம்!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சியில் 3-வது மண்டல குழு தலைவராக ...

செங்கல்பட்டு – திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி மறுவரையரை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கேரள, தெலங்கானா உள்ளிட்ட மாநில தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. ...

இன்று ஆட்டோக்கள் ஓடாது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், ...

ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது தாக்குதல்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலில், ...

செங்கல்பட்டு : குடியிருப்பு வழியாக மழை நீரை வெளியேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பீரக்கண்காரணையில் குடியிருப்பு வழியாக மழைநீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பீரக்கண்காரணையில் உள்ள ரோஜா தோட்டம் பகுதியில் கால்வாயில் இருந்து மழை ...

செங்கல்பட்டு அருகே மின்மாற்றி பழுது – விவசாயம் பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கருநிலம் கிராமத்தில் மின்மாற்றி பழுதானதால் 150 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன.‘ கருநிலம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ...

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் முதலை – சுமார் 5 மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

செங்கல்பட்டு மாவட்டம் அருங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் போராடி மீட்டனர். அருங்கல் கிராமத்தில் ஏரிகள் மூலம் நிலங்களுக்கு நீர் கொண்டுவரப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. ...

வறண்ட வேடந்தாங்கல் ஏரி : கால்வாய் துார் வாராததால் குறைந்த பறவைகள் வருகை – சிறப்பு தொகுப்பு!

புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதர்கள் மண்டியும், கழிவுகள் நிரம்பியும் காணப்படும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் ...

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...

மதுராந்தகம் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த முட்டை லாரி – ஒரு லட்சம் முட்டைகள் சேதம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முட்டை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் சுமார் 1 லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின. நாமக்கல்லில் இருந்து சுமார் 1 லட்சம் ...

Page 1 of 2 1 2