சோதனை என்ற பெயரில் கணவன் – மனைவியை தாக்கிய காவல்துறை!
சாத்தான்குளம் சம்பவம்போல், செங்கல்பட்டு அருகே கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் சாதி பெயரைக் கூறி கணவன் - மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ...
சாத்தான்குளம் சம்பவம்போல், செங்கல்பட்டு அருகே கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் சாதி பெயரைக் கூறி கணவன் - மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி சுவற்றில் வரையப்பட்டுள்ள ரயில் போன்ற ஓவியம் மாணவர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாத ஓடி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே சென்னை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே பசுமாடு நிற்பதை கண்ட ஓட்டுநர் காரை ...
சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், தினந்தோறும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies