தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம்!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சியில் 3-வது மண்டல குழு தலைவராக ...
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சியில் 3-வது மண்டல குழு தலைவராக ...
தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி மறுவரையரை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கேரள, தெலங்கானா உள்ளிட்ட மாநில தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலில், ...
செங்கல்பட்டு மாவட்டம் பீரக்கண்காரணையில் குடியிருப்பு வழியாக மழைநீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பீரக்கண்காரணையில் உள்ள ரோஜா தோட்டம் பகுதியில் கால்வாயில் இருந்து மழை ...
செங்கல்பட்டு மாவட்டம் கருநிலம் கிராமத்தில் மின்மாற்றி பழுதானதால் 150 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன.‘ கருநிலம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ...
செங்கல்பட்டு மாவட்டம் அருங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் போராடி மீட்டனர். அருங்கல் கிராமத்தில் ஏரிகள் மூலம் நிலங்களுக்கு நீர் கொண்டுவரப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. ...
புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதர்கள் மண்டியும், கழிவுகள் நிரம்பியும் காணப்படும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் ...
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முட்டை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் சுமார் 1 லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின. நாமக்கல்லில் இருந்து சுமார் 1 லட்சம் ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், வடகிழக்கு ...
சாத்தான்குளம் சம்பவம்போல், செங்கல்பட்டு அருகே கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் சாதி பெயரைக் கூறி கணவன் - மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி சுவற்றில் வரையப்பட்டுள்ள ரயில் போன்ற ஓவியம் மாணவர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாத ஓடி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே சென்னை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே பசுமாடு நிற்பதை கண்ட ஓட்டுநர் காரை ...
சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், தினந்தோறும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies