chennai police - Tamil Janam TV

Tag: chennai police

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – பாஜக, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பாஜக, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் ...

தமிழக ஆளுநருடன் ABVP அமைப்பினர் சந்திப்பு – பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மனு!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆளுநரை சந்தித்து ABVP அமைப்பினர் மனு அளித்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ...

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் – விசாரணையில் அம்பலம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன், ஏற்கனவே 2018ம் ஆண்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் – தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தென்காசி நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் ...

முதல்வரும், துணை முதல்வரும் மவுனம் சாதிப்பது ஏன்? – சீமான் கேள்வி!

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று நாம் தமிழர் ...

ஆங்கில புத்தாண்டு – ரசிகர்களை நேரில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டின் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு ...

ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. தமிழக உள்துறை, டிஜிபி, சென்னை ...

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாதுகாப்பு குழு அமைப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக குழு அமைத்து பல்கலைக்கழகத்தின் கன்வினர் குழு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு கருதி பல முக்கிய ...

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அண்ணாமலையின் கோபம் நியாயமானது – சீமான் பேட்டி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

போராட்டத்திற்கு முன்பே கைது செய்கிறது காவல்துறை – பாஜக மாநில செயலாளர் பிரமிளா சம்பத் குற்றச்சாட்டு!

பொதுவெளியில்போராட சென்றால் போராட்டத்திற்கு முன்பே காவல்துறையினர் கைது செய்வதாகவும்,எனவே இல்லங்களிலேயே கருப்பு உடை அணிந்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக மாநில செயலாளர் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – நாளை விசாரணையை தொடங்குகிறது தேசிய மகளிர் ஆணையம்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணையை தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி ...

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர ...

ஆங்கில புத்தாண்டு – பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஆங்கில புத்தாண்டையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து காவல் துறை அதிகாரிகள், ஊர்க்காவல் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் – முழு விவரம்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.. சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததுடன் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த ...

சாட்டையடி போராட்டம் : பின்னணியும், முக்கியத்துவமும் – சிறப்பு தொகுப்பு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன்னை தானே வருத்திக்கொள்ளும் இந்த சாட்டையடி போராட்டம் ஏன்?, தமிழர்களின் ஆன்மிக கலாச்சாரத்தோடு தொடர்புடைய ...

சாட்டையடி போராட்டம் ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டில் இருக்கிறாரா அல்லது தனித்தீவில் வசிக்கிறாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு!

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் சிறப்பு புலானாய்வு குழு கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலானாய்வு குழு குற்றத்தில் ஈடுபட்ட முழுமையாக விசாரித்து  அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதி ...

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழக ...

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தாக்கல் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : FIR கசிந்தது எப்படி?- உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR தகவல்கள் கசிந்தது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எப்ஐஆர் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை மகிழ்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை

அண்ணாப்பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதின்றம்  தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக ...

அண்ணாமலை சபதம் நிறைவேற வேண்டுதல் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய திருச்செந்தூர் பாஜகவினர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சபதம் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூரில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி ...

மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் ...

Page 3 of 5 1 2 3 4 5