ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள மேலும் 8 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள மேலும் 8 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி சென்னை முதன்மை ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அடுத்தடுத்த சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2011 - ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ...
அரசு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு ...
சென்னை மெரினாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஜோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...
சென்னை மெரினாவில் ஆண் நண்பருடன் தகராறில் ஈடுப்பட்ட பெண், ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ...
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies