Chennai - Tamil Janam TV

Tag: Chennai

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தியாகராய நகரில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். தீபாவளி ...

வருண பகவான் கிருபையால் மழை, வெள்ளத்தில் இருந்து தப்பித்த சென்னை மக்கள் – டிடிவி தினகரன்

வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுபோல் 2-வது நாளும் தொடர்ந்து மழை பெய்திருந்தால், சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் ...

உதயநிதி ஸ்டாலினை தெரியும்? மெரினா அருகே போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி!

மெரினா கடற்கரையிலுள்ள லூப் சாலையில் ரோந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் ...

தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 2,910 பேருந்துகள் என மொத்தமாக ...

சென்னை OMR சாலை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சென்னை OMR சாலையில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கந்தன்சாவடி பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு பணிகள் ...

காவலர் வீர வணக்க நாள் – நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!

காவலர் வீர வணக்க நாளையொட்டி பல்வேறு மாவட்ட காவல்துறையினர் சார்பில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 1959-ம் ஆண்டு இந்தியா- சீனா ...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் – ஏராளமானோர் பங்கேற்பு!

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி எம்.ஜி.எம் புற்றுநோய் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் ...

சென்னை ரயில்வே கோட்டத்தில் QR CODE மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி விரிவாக்கம்!

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் க்யூ.ஆர். கோடு மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பெரிய ...

மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் – நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து ...

பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு – அரசு பேருந்து ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பயணிகள்!

சென்னை ஓட்டியம்பாக்கம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுநரை பிடித்து காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் ...

சென்னையில் கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில்  நேற்று இரவில் பெய்த கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. இதனால் திரும்பும் திசையெல்லாம் மழைநீர் ...

சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனி ஒரு ...

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுகவை எம்.ஜி.ஆர் ...

தொடர் மழை – சென்னை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை ...

நவராத்திரி விழா கொண்டாட்டம் – இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!

நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.கே. நகரை சேர்ந்த பத்ரி ...

தீபாவளி பண்டிகை – புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க பொது மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு படையெடுத்தனர். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் ...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 16-ஆம் தேதி ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அக்டோபர் 16ஆம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் – மின் கம்பத்தில் மோதி படுகாயம்!

சென்னை ராயபுரத்தில், ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அபிலாஷ், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் ...

வேளச்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

சென்னை வேளச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலைப் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்த நிலையில்,  அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார். ...

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக ...

கோயம்பேடு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவு விலை தக்காளி, வெங்காயம் தரமாக இல்லை – வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

கோயம்பேட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் தக்காளி, வெங்காயம் நல்ல தரத்தில் இல்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் ...

ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் – படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ...

வரத்து குறைவு – தக்காளி விலை உயர்வு!

கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி ...

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியான விவகாரம் – தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ...

Page 15 of 27 1 14 15 16 27