கடலில் மூழ்கியவரை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி
சென்னையில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகே நண்பர்கள் இருவர் கடலில் குளித்துக் ...
சென்னையில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகே நண்பர்கள் இருவர் கடலில் குளித்துக் ...
என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும் . அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு வளர வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும் ஆசைகள் அத்தனையும் ...
பொதுமக்களின் நீண்ட நாள் கனவான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்கியது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ...
சென்னையில் ஏப்ரல் மாதம் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில்களில் பயணித்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தகவலளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மக்களுக்கு விரைவான மற்றும் ...
சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லை வாயிலில், அந்தரத்தில் தொங்கிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் லாவகமா மீட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திருமுல்லைவாயில் பூம்பொழி நகரில் உள்ள ...
சென்னையில் வரத்துக் குறைவின் காரணமாக இளநீரின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு வழக்கத்தைவிட வெப்பத்தின் அளவு அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலரும் வெயிலில் ...
டெல்லியில் வரும் 9 -ஆம் தேதி நடைபெறும் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கும் விழாவில் தானும் விஜய பிரபாகரனும் கலந்து கொள்ள உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...
சென்னை ஆர்.கே.நகரில் ரவுடியை வீடுபுகுந்து வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆர்.கே நகரில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் மீது கொலை முயற்சி ...
சென்னையில் ஜமாத் என்ற அமைப்பில் தலைமை பொறுப்பில் உள்ள திருநங்கைகள், மாமூல் கேட்டு மிரட்டுவதாக சக திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னையில் ஜமாத் அமைப்பில் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை ...
கோடை விடுமுறையையொட்டி, சென்னை - நெல்லை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, ...
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ...
கோடை கால விடுமுறையை முன்னிட்டு, சென்னை - நாகை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை கால விடுமுறையில் கூட்ட ...
சென்னையில் பறக்கும் படையினர் கைப்பற்றிய பணத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததுள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை ...
முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் பெட்டிகளை, ஆகஸ்ட் மாதத்துக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 2 மற்றும் ...
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை உட்பட 5 இடங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை ...
2024 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன. ...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி ...
2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, வரும் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் போக்குவரத்தது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2024-ஆம் ...
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies