Chennai - Tamil Janam TV

Tag: Chennai

பார்முலா 4 கார் பந்தயம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக கேள்வி!

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

சென்னை செனாய் நகர், திரு.வி.கா பூங்கா பராமரிப்புப் பணிக்காக ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் - சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை ...

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற ...

சென்னை டூ திருச்சி: இரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு

சென்னை எழும்பூர் - திருச்சி வழித்தடத்தில் இரயில்களின் வேகத்தை 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ...

பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் தற்போது, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆனால், பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளது தற்போது ...

சென்னை கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

சென்னையில் இன்று 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் ...

சென்னை மணலியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

சென்னை மணலியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் ...

சென்னையில் 3 பேர் கைது – என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி – என்ன காரணம்?

சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள 3 பேரைக் கைது ...

சென்னையில் 58 மின்சார இரயில்கள் இரத்து – காரணம் என்ன

சென்னை சென்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று 8 மின்சார இரயில்களும், நாளை 58 இரயில்களும் ...

கனமழை: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்திற்கு ...

பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறைக்கு முக்கியப் பங்கு: குடியரசுத் தலைவர்!

நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், நாட்டின் வர்த்தகத்தில் 95 சதவீதம் அளவு மற்றும் 65 சதவீத வர்த்தகம் ...

பாடப்புத்தகங்களில் “பாரதம்” பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!

பாடப்புத்தகங்களில் 'இந்தியா' என்ற பெயரை "பாரதம்" என்று மாற்ற வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரைக்கும் நிலையில், இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்று உத்தரகண்ட் முதல்வர் ...

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!

ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தத்திற்கு தங்களுக்கும் எந்த ...

நல்ல கிரிக்கெட்டை ஆதரிப்போம் ” – இந்திய இரசிகர்கள் !

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ...

பிரக்ஞானந்தாவுக்கு பரிசு கொடுத்த இஸ்ரோ தலைவர் !

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பரிசு கொடுத்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சென்னையில் உள்ள ...

வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!

வந்தே பாரத் இரயிலைத் தொடர்ந்து, ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகளைக் கொண்ட வந்தே சதர்ன் இரயில்களை நாடு முழுவதும் இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ...

சென்னை-குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம்!

இரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, சென்னை - குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் - குருவாயூர் விரைவு இரயில் வருகிற 15-ஆம் தேதி ...

செவிலியர்கள் போராட்டம்- கைது!

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் ...

 துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மைப் பணி!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை திருவெறும்பூர் மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ...

திமுக அமைச்சர் பெயரில் ரூ.7.50 லட்சம் சுருட்டல் – அதிரடி விசாரணை

சென்னையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரைக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக, ரூ.7.40 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ...

சென்னை தி.நகரில் திடீர் பள்ளம் – ஓட்டம் எடுத்த பொது மக்கள்

சென்னை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் அச்சம் காரணமாக அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர். ...

சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

கேரளத்தின் முக்கிய பண்டிகையான ஓணம், நாளை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகைக் கேரளாவில் மட்டுமின்றி, சென்னை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை உற்சாகமாகக் கொண்டாடப்பட ...

சர்வதேச அலை சறுக்குப் போட்டி: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்.

சர்வதேச அலைச்சறுக்கு ஓப்பன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜ் பாபு மூன்றாவது சுற்றுக்கும், மகளிர் பிரிவில் கமலி மற்றும் சுகர் சாந்தி இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர் ...

திருக்குறள் தான் நம்மை வழிநடத்துகிறது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

  தமிழக வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கினார். ...

Page 20 of 21 1 19 20 21