செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!
செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை ...





