சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அகில பாரத கோஷ் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் அகில பாரத கோஷ் தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக ...
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடிகர் ஜெயராம், அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பிரபல மலையாள நடிகரான ஜெயராம், தனது மனைவியுடன் சிதம்பரம் ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் ...
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழாவையொட்டி, திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கடந்த 4 -ம் தேதி ...
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ...
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...
தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடி மரத்தில், புதியதாக வளையம் வைக்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் ...
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. சிதம்பரம் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் ...
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணிநீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடைகோரி, பொது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies