அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க சதி : உளவுத்துறை எச்சரிக்கை – சிறப்பு கட்டுரை!
அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்து வருவதாகவும், அமெரிக்காவில் உள் நாட்டு போரை ...
அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்து வருவதாகவும், அமெரிக்காவில் உள் நாட்டு போரை ...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் ...
இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...
ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...
பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் வெளியுறவுத் ...
2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் ...
சீனாவின் தேசிய தினம் நாடு முழுவதும உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சீனாவில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த விழாவை அந்நாட்டு மக்கள் , ...
10 ஆயிரத்து 197 ட்ரோன்களை ஒரே நேரத்தில் விண்ணில் பறக்கவிட்டு சீனா கின்னஸ் சாதனை படைத்தது. சீனாவின் ஷென்சென் பே பார்க் பகுதியில் ட்ரோன்களின் அணிவகுப்புடன் சீன ...
இந்தியாவும் - சீனாவும் வளர்ச்சியின் பங்காளிகள் என இந்தியாவுக்கான சீன தூதர் சூஃபீஹாங் தெரிவித்துள்ளார். டெல்லியில் சீன தூதர் சூஃபிஹாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூஃபிஹாங், ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா, சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று ...
பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த மாலத் தீவின் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா ...
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...
சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 75 ஆண்டுகளாக ஆண்களுக்கான ஒய்வு பெறும் வயது 60ஆகவும், பெண்களுக்கு உடலுழைப்பு பணிகளுக்கு 50 ...
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதலீட்டு திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே பெறப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ...
பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் புவி சார் அரசியல் ...
இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீடு சீனாவை விட அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பங்குச்சந்தைகளின் மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி ...
இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுடன் பகை நீடிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனாவுடன் ...
பெரும்பாலான வேலையில்லாத சீன இளைஞர்களை சமூக ஊடகங்கள் அழுகிய வால் குழந்தைகள் என்று புதுப் பெயரிட்டு அழைக்கின்றன. சீனாவில் வேலையின்மை அதிகரிப்பிற்கு என்ன காரணம்? என்பது பற்றிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies