சிக்கலில் சீனா – சரிவில் ரியல் எஸ்டேட் துறை!
ரியல் எஸ்டேட் துறையில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்து வருவதால், சீன அரசு பொருளாதாரத்துறையில் தடுமாறி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இது ...
ரியல் எஸ்டேட் துறையில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்து வருவதால், சீன அரசு பொருளாதாரத்துறையில் தடுமாறி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இது ...
அமெரிக்க சீன அதிபர்கள் சந்தித்து கொண்ட நிலையில், தைவான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் APEC உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ...
சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், ...
சீனாவின் பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் ஆன்லைன் மேப்களில் இஸ்ரேல் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ...
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி ...
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை . உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன, ...
சீனாவில் கொரோனா தொற்றின் போது, கடுமையான ஊரடங்கு நடவடிக்கைக்கு காரணமான, வூ சூன்யூ நேற்று மரணம் அடைந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ...
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சீனாவில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ...
வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி ...
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் சீனா தனது இராணுவ பலத்தையும், சாலைகள், விமான நிலையம், ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்து ...
ஊழல் குற்றச்சாட்டில், 'பாங்க் ஆப் சீனா'வின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான சீனாவில், அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ், பாங்க் ...
சீனாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீன உள்ளது. இந்த நாட்டில் சமீப ...
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இருப்பதாகவும், அந்நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி உள்ளிட்ட பல்வேறு ...
சீனாவுடனான உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை. கடந்த 3 தசாப்தங்களாக இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகச் சீனா மாறி உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கால்பந்து போட்டியில் இந்தியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது சீனா. ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற கால்பந்து விளையாட்டில் இந்தியா ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த பெண்கள் அணி வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ...
தைவானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்களால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தைவான் நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாகச் சீனா கூறி வந்தபோதும், ...
புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு ...
சீன அதிபரின் கனவுத் திட்டமான "பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி" திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் ...
எல்லை உட்கட்டமைப்பு பணிகளில் மூன்று ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று இந்திய உயரதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ...
அரசு அதிகாரிகள் பணியின் போது ஐ - போன்களைப் பயன்படுத்துவதற்கு சீன அரசுத் தடை விதித்துள்ளதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் அரசு ...
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வருகிறார். நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், ...
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டையொட்டி சீன-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக உள்ளது . டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies