பிரிக்ஸ் உச்சி மாநாடு – ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் வெளியுறவுத் ...
2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் ...
சீனாவின் தேசிய தினம் நாடு முழுவதும உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சீனாவில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த விழாவை அந்நாட்டு மக்கள் , ...
10 ஆயிரத்து 197 ட்ரோன்களை ஒரே நேரத்தில் விண்ணில் பறக்கவிட்டு சீனா கின்னஸ் சாதனை படைத்தது. சீனாவின் ஷென்சென் பே பார்க் பகுதியில் ட்ரோன்களின் அணிவகுப்புடன் சீன ...
இந்தியாவும் - சீனாவும் வளர்ச்சியின் பங்காளிகள் என இந்தியாவுக்கான சீன தூதர் சூஃபீஹாங் தெரிவித்துள்ளார். டெல்லியில் சீன தூதர் சூஃபிஹாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூஃபிஹாங், ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா, சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று ...
பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த மாலத் தீவின் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா ...
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...
சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 75 ஆண்டுகளாக ஆண்களுக்கான ஒய்வு பெறும் வயது 60ஆகவும், பெண்களுக்கு உடலுழைப்பு பணிகளுக்கு 50 ...
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதலீட்டு திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே பெறப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ...
பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் புவி சார் அரசியல் ...
இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீடு சீனாவை விட அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பங்குச்சந்தைகளின் மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி ...
இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுடன் பகை நீடிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனாவுடன் ...
பெரும்பாலான வேலையில்லாத சீன இளைஞர்களை சமூக ஊடகங்கள் அழுகிய வால் குழந்தைகள் என்று புதுப் பெயரிட்டு அழைக்கின்றன. சீனாவில் வேலையின்மை அதிகரிப்பிற்கு என்ன காரணம்? என்பது பற்றிய ...
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும், சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய பிரதமர் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உதவி கோரியதுடன், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார். சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நாடும் நாடுகளின் பட்டியலில் ...
சர்வதேச வர்த்தகத்துக்கு சீனாவை விட்டால் வழியில்லை என்ற நிலை மாறி வருகிறது. சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உலக நாடுகள் நம்பி இருக்கின்றன. சீனாவை முந்தும் வகையில் , ...
வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் இருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரங்கேறிய வன்முறையால் ஷேக் ஹசீனா பதவியைத் துறந்து ...
சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது பற்றி அரசு மறுபரிசீலனை ஏதும் செய்யவில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன? ...
சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 900 குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் ...
மிகவும் கொடிய எபோலா வைரஸை ஆய்வகத்தில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு பணிகளுக்காக இந்த வைரஸை உருவாக்கியிருப்பதாக சீனா தெரிவித்தாலும் கடும் விமர்சனங்கள் ...
சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, இந்திய இராணுவம் பதிலடி கொடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies