எல்லையில் படைகளைக் குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்!
Sep 10, 2026, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் படைகளைக் குறைக்க சீனாவுடன் ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின்பேரில் வரும் 22-ம் தேதி நடைபெறும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை கசான் செல்கிறார் என தெரிவித்தார்.

இந்த மாநாடு கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாநாடு எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு சீனா ஊடுருவல் தொடர்பாக எழுந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோதமாக ரஷ்ய ஆயுதப்படைகளில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் எஞ்சியுள்ள 20 பேரை விடுவிக்க உரையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags: IndiachinaForeign Secretary Vikram MisriIndia China agreementresume patrolling.
Share
Tweet
SendShare
Previous Post

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

Next Post

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் – அண்ணாமலை

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies