பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நெல்லையில் பாதிரியார் ஆப்ரகாம் கடந்த 2022-ம் ஆண்டு பிரார்த்தனைக்காக வந்த 4 ...
பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நெல்லையில் பாதிரியார் ஆப்ரகாம் கடந்த 2022-ம் ஆண்டு பிரார்த்தனைக்காக வந்த 4 ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவாலயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். சூளகிரி அடுத்த மந்தகுட்ட கிராமத்தில், எல்லப்பா என்பவர் சட்டவிரோதமாக ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாட்டாமை ...
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர். புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் ...
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies