கிறிஸ்துமஸ் பண்டிகை - நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம்!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை – நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாட்டின் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்துரைக்கும் விதமாக கண்கவர் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவா, டெல்லி, ராஜஸ்தான், மும்பை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனைகள் நடத்தினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இயேசு கிறித்து பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்மஸ் பண்டியையையொட்டி தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில், சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமானோர் புத்தாடைகள் அணிந்து கொண்டு குடும்பத்துடன் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள தூய பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புனித சகாய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், வழிபாட்டு பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி முழுவதுமுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், வெளிநாட்டினர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: Christmas celebrationsChurchbirth of Jesus Christ.
Share
Tweet
SendShare
Previous Post

வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை!

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் – அண்ணாமலை விருப்பம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies