கிறிஸ்துமஸ் பண்டிகை - நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம்!
Apr 29, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை – நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாட்டின் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்துரைக்கும் விதமாக கண்கவர் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவா, டெல்லி, ராஜஸ்தான், மும்பை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனைகள் நடத்தினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இயேசு கிறித்து பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்மஸ் பண்டியையையொட்டி தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில், சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமானோர் புத்தாடைகள் அணிந்து கொண்டு குடும்பத்துடன் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள தூய பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புனித சகாய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், வழிபாட்டு பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி முழுவதுமுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், வெளிநாட்டினர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: Christmas celebrationsChurchbirth of Jesus Christ.
ShareTweetSendShare
Previous Post

வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை!

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் – அண்ணாமலை விருப்பம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies