சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை!
புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அருகே வீட்டில் ...
புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அருகே வீட்டில் ...
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் சாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் குறைபாடு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரி ...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற ...
ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை இரு தரப்பினரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவு ...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தின் அடித்தளப் பகுதியின் சாவியை, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் ...
வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies