கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாப் டு பிளெஸ்சிஸ் படைத்துள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டு பிளெஸ்சிஸ் சதமடித்தார். ...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாப் டு பிளெஸ்சிஸ் படைத்துள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டு பிளெஸ்சிஸ் சதமடித்தார். ...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு ...
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மௌன அஞ்சலி செலுத்தின. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டனில் ...
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்தின் Forthill மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 369 ரன்கள் குவித்தது. 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து ...
சீனியர்கள் இல்லாத இந்திய அணியில், இளம் வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட வேண்டும், என அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து ...
வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு புதிய கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நிய இலங்கை செல்லவுள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ...
பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 90 பந்துகளில் 190 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாம், பெங்களூரு, தேசிய கிரிக்கெட் ...
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளன. இந்த ...
துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை கேரள சமூகத்தினர் வரவேற்ற சம்பவம் இந்தியாவிற்கு எதிரான செயல் என்று கூறி நெட்டிசன்கள் ...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி அவர் 37 பந்துகளில் சதத்தைப் பதிவுசெய்ததன் ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 ...
வங்கதேசத்துக்கு எதிரான தொடரை யு.ஏ.இ. கைப்பற்றியது. வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி 2 போட்டிகள் ...
சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன் அடிக்கவில்லை என விமர்சிப்பவர்கள் வெளிநாட்டு மண்ணில் அவர்கள் என்ன செய்தார்கள் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இந்திய அணியின் ...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலிக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ...
டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் கடந்த ...
ரோகித் சர்மாவை நேரில் அழைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்தினார். 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. டி20 ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச அளவில் ...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் ...
வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐசிசி-க்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் ...
2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் ...
2028 ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு, 2028-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் ...
வினோத் காம்ப்ளிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஒரு காலத்தில் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்பட்ட வினோத் காம்ப்ளி அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அனைத்தையும் இழந்தார். ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies