சுத்தமான குடிநீர் கேட்டு போராடியவர்கள் வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி அதிகாரிகள்!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், சுத்தமான குடிநீர் கேட்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இருவரது வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி நான்காவது ...




