சுத்தமான குடிநீர் கேட்டு போராடியவர்கள் வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி அதிகாரிகள்!
Jun 13, 2026, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுத்தமான குடிநீர் கேட்டு போராடியவர்கள் வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டித்த பேரூராட்சி அதிகாரிகள்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், சுத்தமான குடிநீர் கேட்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இருவரது வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி நான்காவது வார்டில் உள்ள கீழ வன்னியர் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் சுத்தமான குடிநீர் கேட்டு சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தங்கவேல், வேலாயுதம் ஆகிய இருவரும் பேசினர்.

இந்நிலையில், இந்த இருவரது வீட்டின் முன்பு இருந்த குடிநீர் இணைப்பை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், இரண்டடி பள்ளம் தோண்டி துண்டித்துவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பை தற்காலிகமாக சரிசெய்துள்ளனர்.

இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: watercudalorepipe issuecutprotest peope
ShareTweetSendShare
Previous Post

வெற்றி…! வெற்றி..! – ஈரான் உடனான போரில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Next Post

ஈரான் தொடங்கும் PROXY WAR – ஊடுருவிய ஸ்லீப்பர் செல்கள்…அச்சத்தில் அமெரிக்க மக்கள்..சிறப்பு தொகுப்பு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies