சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிதம்பரத்தை சேர்ந்த மாரிமுத்து - அமுதா தம்பதியின் ...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிதம்பரத்தை சேர்ந்த மாரிமுத்து - அமுதா தம்பதியின் ...
திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதெல்லாம், காங்கிரஸ் கட்சியின் உரிமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடலூர் ...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இடப்பிரச்னை காரணமாக 58 வயது பெண்ணை மரத்தில் கட்டி வைத்து ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லிதோப்பு கிராமத்தைச் ...
கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் கூறி வருகை தந்த ...
இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடலூர் மாவட்டம் ...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரிலீஸ் காட்சியை பார்வையிட்ட பிரேமலதா கண்ணீர் சிந்தினார். விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் ...
கடலூர் மாவட்டம், புவனகிரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் உறவினர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர். புவனகிரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ...
கடலூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ...
கடலூரில் உள்ள வீராணம் ஏரி கனமழை காரணமாக முழுகொள்ளளவை எட்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது. காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முக்கிய நீராதாரமாக விளங்கி ...
பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4 வருடங்களுக்கு மக்களின் ஞாபகம் வந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர்,அதிமுக வலியுறுத்ததால் தான் ...
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்ற இடத்தில், ரயில்வே பாதுகாப்பு துறையின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். செம்மங்குப்பம் ...
கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி ...
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கேட் கீப்பரிடம் ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம், ...
கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பியின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன. செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் ...
கடலூர் அருகே அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைத்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காரணப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் ...
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து, சாயக்கழிவு கிராமத்தில் ஆறாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிப்காட்டில் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை ...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டபோது தற்காலிக படிக்கட்டு சரிந்ததில் விசிக எம்.எல்.ஏ-வுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிதம்பரம் புறவழிச் சாலையில் வரும் ...
கடலூர் கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான விசிகவின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அதர்நத்தம் பகுதியைச் சேர்ந்த ...
கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் என அகில இந்திய அளவில் UPSC தேர்வில் 125 வது இடம் பிடித்த ...
கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூரை சேர்ந்த கல்பனா, சரண்யா, நேரு ஆகிய மூவர் கூலி ...
கடலூரில் அதிமுகவினர் அமைத்த ஆர்ப்பாட்ட மேடையை காவல்துறையினர் அகற்ற முயன்றதால் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ...
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் அருகே விழுப்புரம் - ...
கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி முடிந்து சுவாமி ஊர் திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக பெருமாள் கோயில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies