Cuddalore - Tamil Janam TV

Tag: Cuddalore

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்ற இடத்தில், ரயில்வே பாதுகாப்பு துறையின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். செம்மங்குப்பம் ...

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் நியமனம்!

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி ...

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – கேட் கீப்பரிடம் விசாரணை!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கேட் கீப்பரிடம் ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம், ...

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் அடக்கம்!

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பியின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன. செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் ...

கடலூர் அருகே கொள்முதல் நிலையத்தில் மணிகள் முளைத்து வீணாகும் நெல் – அதிகாரிகள் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனை!

கடலூர் அருகே அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் முளைத்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காரணப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் ...

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து, சாயக்கழிவு கிராமத்தில் ஆறாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிப்காட்டில் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை ...

சரிந்த பொதுக்கூட்ட மேடையின் தற்காலிக படிக்கட்டு – காயம் அடைந்த எம்எல்ஏ!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டபோது தற்காலிக படிக்கட்டு சரிந்ததில் விசிக எம்.எல்.ஏ-வுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிதம்பரம் புறவழிச் சாலையில் வரும் ...

கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த விசிக முன்னாள் நிர்வாகி கைது!

கடலூர் கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான விசிகவின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அதர்நத்தம் பகுதியைச் சேர்ந்த ...

கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் – சரண்யா விருப்பம்!

கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் என அகில இந்திய அளவில் UPSC தேர்வில் 125 வது இடம் பிடித்த ...

கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்து – 3 பேர் பலி!

கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூரை சேர்ந்த கல்பனா, சரண்யா, நேரு ஆகிய மூவர் கூலி ...

ஆர்பாட்ட மேடையை அகற்ற முயன்ற காவல்துறை – அதிமுகவினர் சாலைமறியல்!

கடலூரில் அதிமுகவினர் அமைத்த ஆர்ப்பாட்ட மேடையை காவல்துறையினர் அகற்ற முயன்றதால் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ...

கடலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதிய அரசுப்பேருந்து – 20 பேர் காயம்!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் அருகே விழுப்புரம் - ...

ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் தீர்த்தவாரி விழா கோலாகலம்!

கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி முடிந்து சுவாமி ஊர் திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக பெருமாள் கோயில் ...

கடலூரில் இறங்கும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – மாணவி படுகாயம்!

கடலூரில் மாணவி இறங்குவதற்கு முன்பே பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், வீடு திரும்புவதற்காக அரசுப் ...

கடலூர் அருகே வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பாஜகவினர் வாக்குவாதம்!

கடலூர் மாவட்டம், வேப்பூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் வாரச்சந்தையை ஏலம் விடும் நிகழ்வு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ...

ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய முதலைகள் – பொதுமக்கள் அச்சம்!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை முதலைகள் தாக்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோயில் அருகே குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கொள்ளிடம் ...

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...

கடலூர் மருங்கூர் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் 7 சென்டி மீட்டர் நீளம்கொண்ட சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டது. பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து ...

கடலூரில் நடைபெற்ற மாதிரி ஏர் ஷோ – ககன்யான் மிஷன் தலைவர் பங்கேற்பு!

NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள புனித வளனார் ...

தென்பெண்ணை ஆற்று திருவிழா – உற்சாக கொண்டாட்டம்!

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வழக்கமான உற்சாகத்துடன் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. நீருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ...

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...

கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர். முதுநகர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு ...

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ...

33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 6 வயது சிறுவன்!

கடலூரை சேர்ந்த 6 வயது சிறுவன் மூச்சுவிடாமல் 33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீச்சலடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடலூரை சேர்ந்த விஜய் - ...

Page 1 of 2 1 2