பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் மின்கசிவு – 12 பேர் காயம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த லோகநாதன் காலமானதையடுத்து, ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த லோகநாதன் காலமானதையடுத்து, ...
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியின் முதல் சனிக்கிழமையான இன்று ...
கடலூர் அருகே செப்டிக் டேங்க் ஆட்டோ, நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கடலூர் முதுநகர் குயவன் குளத்தை சேர்ந்த சுபாஷ், செப்டிக் டேங்க் சுத்தம் ...
இருபது சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் அனல் ...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே இலவசமாக பெட்ரோல் போட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட தலைமை காவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆனைவாரியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்குக்கு ...
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொடிகம்பம் நடும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நடுக்குப்பம் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தாளை கொண்டாடும் ...
கடலூரை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவநீதம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் அதிமுகவின் வார்டு செயலாளராக உள்ளார். ...
புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். அரியூரில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த 18 பேர் மினி வேனில் வந்துள்ளனர்.அபிஷேகபாக்கம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies