death toll rise - Tamil Janam TV

Tag: death toll rise

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் ...

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. பெரியபாளையம் அருகே உள்ள ...

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமாக வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ...

கேரளாவில் மூளை தின்னும் அமீபா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு – வீணா ஜார்ஜ் தகவல்!

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், ...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ...

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 500க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ...

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 60,000 ஆக உயர்வு!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 58,000 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவமும், ...

காங்கோ நாட்டில் படகு தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு!

காங்கோ நாட்டில் படகு தீப்பிடித்து எரிந்தபோது ஆற்றில் குதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றை கடக்க 500க்கும் மேற்பட்டோர் படகில் பயணித்துள்ளனர். ...

மியான்மர் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு!

மியான்மரில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர ...

மியான்மர் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்காத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு – பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் பொன்னம்மாள் நகரில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ...

இஸ்ரேல் தாக்குதலில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – லெபனான் தகவல்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதாக தகவல் ...

கென்யா பள்ளியில் தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் நெய்ரி நகரில் அமைந்துள்ள ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ - ...

லக்னோவில் கட்டடம் இடிந்த விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

லக்னோவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் 3 அடுக்குமாடி கட்டடம் திடீரென ...

அசாம் கனமழை வெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மணிப்பூர் மற்றும் ...