டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!
போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு வரவிருந்த 30 ...
போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு வரவிருந்த 30 ...
டெல்லியில் BSF மற்றும் CISF இயக்குநர் ஜெனரல்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் உள்துறை ...
இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆயிரத்து 8 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. ...
டெல்லியில் ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் நகதானியை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சந்தித்து பேசுகிறார் தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலைமை குறித்து ...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத ...
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் ...
டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் ...
தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதும் ஒரு மன்னரின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 'தி இந்து மேனிஃபெஸ்டோ' என்ற ...
காஷ்மீருக்கு சுற்றுலா சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர், டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் ...
டெல்லியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகளை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். தலைநகர் டெல்லியில் பொதுமக்களின் வசதிக்காக அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா ...
டெல்லியில் ராணுவ வீரர்களுக்கான மாரத்தான் போட்டியை முன்னாள் ராணுவ தளபதியும், மிசோரம் ஆளுநருமான வி.கே.சிங் மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி ...
டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். ...
டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. முஸ்தபாபாத் பகுதியில் இருந்த பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று அதிகாலை நேரத்தில் ...
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள அனுமன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் ...
டெல்லியில் புழுதிப் புயல் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியது. மரங்கள் முறிந்து ...
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ...
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ...
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை ...
நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, நெதர்லாந்து ...
ரமலான் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரமலான் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ...
‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies