delhi - Tamil Janam TV

Tag: delhi

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

நாடு முழுவதும் 32 கார் குண்டு வெடிப்புகளை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. அந்த வகையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் ...

யார் தூண்டுதலில் டெல்லி தீவிரவாத தாக்குதல்? : பயங்கரவாதத்தின் பின்னணியில் துருக்கி!

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இணைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, துருக்கி இன்னொரு பாகிஸ்தானாகப் பார்க்கப்படுவதற்கு ...

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

அயோத்தி, காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகமும் அவர்களது இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ...

தாக்குதலில் ஈடுபட்டவர் உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி!

டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் ...

32 கார்களை பயன்படுத்தி 32 தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு ...

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் நாடு ...

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரத்தில் சமண மதத்தின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ...

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்கிறது!

அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதால் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் இருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பிறகு ...

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

டெல்லி அரசின் நடவடிக்கை – குறைந்து வரும் காற்று மாசு!

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காற்று மாசு குறைந்து வருவதாக, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் டெல்லி அரசு, ...

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு பெற்றுள்ளதால், டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று மாசுபாட்டை சமாளிக்க டெல்லியில் மேக விதைப்பு செயல்முறை ...

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் எட்டாவது மாநாட்டை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். டெல்லியில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 124 நாடுகளை ...

டெல்லி : காற்று மாசால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட வாகன ஓட்டி!

டெல்லியில் காற்று மாசு காரணமாக மூச்சுவிட முடியாமல் வாகன ஓட்டி ஒருவர் சிரமப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை குறைய தொடங்கி, காற்றின் தரம் மிகவும் ...

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சிக்கிறது. இது பலன் தருமா? எப்படி சாத்தியம் என்பது குறித்து தற்போது ...

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

டெல்லி - சீனா இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்' எனச் சீனாவின் 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. ...

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

டெல்லியில் தொழிற்சாலை கழிவுகளால் யமுனை நதியில் மிதக்கும் நச்சு நுரைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதன் ...

டெல்லி : பீகார் தேர்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பீகார் காவல்துறையுடன் இணைந்து நடத்திய என்கவுண்டரில், பீகாரைச் சேர்ந்த பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த நான்கு முக்கிய உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ...

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

டெல்லியில் செயற்கை மழைக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளது என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் காற்றின் ...

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை ...

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில மக்களுக்கு நிவாரண உதவி திரட்டும் நோக்கில் டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் "சனாதனி" கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. பஞ்சாப், ...

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் இல்லத்திற்கு ...

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள், நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் ...

அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  மத்திய உள்துறை ...

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக  சிபி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டெல்லியில் ...

Page 1 of 13 1 2 13