Devasam Board - Tamil Janam TV

Tag: Devasam Board

ஏப்ரல் 2-இல் தொடங்குகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் ...

சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு அமல்!

சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான புதிய நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபரிமலை ஐயப்பன் ...

பங்குனி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை ...

சபரிமலை 18-ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு!

சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

மாசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ல் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரோப் கார் சேவை – அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டோலி சேவை ரத்து செய்யப்படும் என கேரள அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மலையேற சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக டோலி ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040 வரை படி பூஜை முன்பதிவு நிறைவு – தேவஸ்தானம் தகவல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040-ஆம் ஆண்டு வரை படி பூஜைக்கான முன்பதிவு நிறைவடைந்தது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் ...

நாளை முதல் பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!

நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில், வரும் ...

மகரவிளக்கு பூஜை – சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை கருத்தில்கொண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ...

மண்டல, மகர விளக்கு பூஜை – சபரிமலையில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி 40 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம் – 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ...

மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது. சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. கேராளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக ...

சபரிமலை பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் – நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு!

சபரிமலையில் பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. பெருவழி பாதை வழியாக நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள், மற்ற பக்தர்களுடன் க்யூ ...

சபரிமலையில் 21 நாட்களில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த சாதனை நிகழ்ந்துள்ளது. மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ...

சபரிமலையில் ஒரே நாளில் சுமார் 80,000 பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 984 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இரண்டாவது நாளாக பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பாட் ...

தொடர் மழை எதிரொலி – சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை குறைவு!

தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு ...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு – முதல் நாளில் சுமார் 70000 பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்த முதல் நாளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையொட்டி, கடந்த ...

இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் – சபரிமலை பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்!

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ...

சபரிமலை பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இலவச காப்பீட்டு – கேரள அரசு அறிவிப்பு!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர பூஜை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ...

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றம் – 17 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு!

சபரிமலையில் 17 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில், தரிசன நேரத்தை மாற்றியமைத்து தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள்  ...