சபரிமலைக்கு பெரிய வழிப்பாதை வழியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தம் – ஐயப்ப பக்தர்கள் போராட்டம்!
பெரிய வழிப்பாதை வழியாக சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 31 தேதி ...























