12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!
சபரிமலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ...
சபரிமலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ...
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...
முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் சென்னை ...
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து ...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் கொதிக்கின்ற எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் ...
அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies