ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஏராளமானோர் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஏராளமானோர் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...
வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக ...
கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி பகுதியில் பழமை வாய்ந்த மஹா தேவர் கோயில் ...
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பங்குனி மாத பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு ...
யுகாதி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி ...
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ...
சபரிமலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து ...
கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புதிய தேரின் வெள்ளோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகேயுள்ள கோவூரில் பிரசித்திபெற்ற ...
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் பிஆர்ஓ என்று அறிமுகம் செய்து கொண்டு பக்தர்களை ஏமாற்றி வசூல் செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பதி அருகே உள்ள ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் ...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மகா சிவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் ...
சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால் திருமலை நடைபாதையில் இரவு ஒன்பதரை மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு ...
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத சப்தமி விழா ...
சென்னை வேளச்சேரியில் கோயிலை மறைக்கும் வகையில், அதிமுக சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த ...
ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு ...
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச ...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில், அனுமன் போல வேடமணிந்து வந்த நபர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். திரிவேணி சங்கமத்தில் நின்ற அவரை ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் ...
மகா கும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ...
திருப்பதியில் இன்று நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று திருப்பதி திருமலையில் தங்க தேரோட்டம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies