கூகுள் பே மூலம் லஞ்சம் – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த ...
முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த ...
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை ...
ஏடிஜிபி கல்பனா நாயக் தன்மீது கொலை முயற்சி நடந்ததாக புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஜூலை 29, ...
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவகாரத்தில், அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா ...
அசாமில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில டி.ஜி.பி ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார். அசாமின் அப்பர் பகுதி மற்றும் ...
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் என்று டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார். ...
தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சனி குமார் தேர்தல் நடைமுறைவிதிகளை மீறியதாகக் கூறி, அவரைச் சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இன்று காலை முதல் ...
முக்கியக் குற்ற வழக்குகளில் ஆடியோ - வீடியோ முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies