dharmapuri - Tamil Janam TV

Tag: dharmapuri

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இண்டூர் அடுத்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ...

பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவேரிப்​பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்​க பள்ளி தலைமை ...

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான பாப்பாரப்பட்டி, ...

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோட்டில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...

தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப் புலி நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இரவு நேரத்தில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் ...

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 88000 கனடியக அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் நாலாவது 4- தடை விதித்துள்ளது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு ...

மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் – மருத்துவர் ராமதாஸ்

செய்த தவறை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரியில் ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ...

தொடங்கியது மாம்பழ சீசன் : தித்திக்கும் சேலம் மாம்பழம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி ...

தருமபுரி – பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாலக்கோடு சட்டமன்ற பொறுப்பாளர் குணா தலைமையில் நடைபெற்ற ...

பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடமலாக மீட்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏமனூர் வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ...

தருமபுரியில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை கால்வாய் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தருமபுரியில் பாதாள சாக்கடை கால்வாய் மற்றும் தொட்டி அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால் மக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த லட்சுமி மாது என்பவர் ...

தருமபுரி மாவட்டத்தில் 2-வது கிளையை தொடங்கிய ராம்ராஜ் நிறுவனம்!

தருமபுரி மாவட்டத்தில் ராம்ராஜ் நிறுவனம் தனது இரண்டாவது கிளையை தொடங்கியுள்ளது. வேட்டி, சட்டை விற்பனையில் தனி முத்திரை பதித்த ராம்ராஜ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்கள் ...

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் – சீமான் உறுதி!

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியதன் நோக்கம் ...

தருமபுரி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து – 5 பேர் காயம்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவரது உடல்நிலை ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து – பரிசல் இயக்க அனுமதி!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக ஓகேனக்கல் ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 15,000 கன அடியாக குறைந்த நீர்வரத்து!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ...

பென்னாகரம் அருகே தேனீக்கள் கடித்ததில் 50 மாணவர்கள் காயம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் ...

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரியில் அக்டோபர் 4-இல் அரை நாள் கடையடைப்பு – அன்புமணி அறிவிப்பு!

தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் மாதம் 4-ம் தேதி அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுமென பாமக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக ...

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஒகேனக்கல் அருவியில்  குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த ஒன்றாம் தேதி முதல் குளிக்க ...

பென்னாகரம் அருகே சுற்றுலாப்பேருந்து மீது விளம்பர பதாகை விழுந்ததால் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சுற்றுலாப்பேருந்து மீது விளம்பரப் பதாகை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம், பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே ...

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து ...

Page 1 of 2 1 2