தொடங்கியது மாம்பழ சீசன் : தித்திக்கும் சேலம் மாம்பழம் - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடங்கியது மாம்பழ சீசன் : தித்திக்கும் சேலம் மாம்பழம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 13, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

மாம்பழம் என்றதுமே அனைவரின் நினைவிலும் முதலில் தோன்றுவது சேலம் தான். தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உள்ளது. அதன் காரணமாகே சேலத்திற்கு மாங்கனி மாநகரம் என்ற மற்றொரு பெயரும் உணடு.

மல்கோவா, சேலம், பெங்களூரா, பங்கனபள்ளி, நடுச்சாலை, தோத்தாத்திரி, சக்கரகட்டி என பதினாறு வகையிலான மாம்பழங்களின் சீசன் தற்போது சேலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு நாளில் கொண்டாடப்படும் சித்திரை விசு கனி காணுதல் வைபவத்திற்காக சேலம் கடை வீதியில் மாம்பழங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சேலம் மட்டுமல்லாது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், திருச்சி மாவட்டம் துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் சேலத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்களின் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத நிலையிலும், அவ்வப்போது பெய்யும் மழையால் ஓரளவிற்கு மாம்பழ வரத்து அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சேலத்தில் விளையும் மாம்பழம் மட்டுமல்ல, சேலத்தில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களுக்கும் தனி சுவை என்று சொல்லும் வகையில் மாம்பழங்களின் சுவை தனித்துவமிக்கதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கும் மாம்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுவது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: salem mangosalem magngo salessalem mango tasteTamil Nadudharmapurinamakkal
ShareTweetSendShare
Previous Post

உதகை மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

Next Post

வேலூர் அருகே மரத்தில் ஏறி அருள்வாக்கு கூறும் சாமியார்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies