பாஜகவினரை தாக்கி திமுகவினர் அட்டூழியம்!
தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 25, 26-ம் தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், பிழை திருத்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனால், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், பாஜக ...
தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 25, 26-ம் தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், பிழை திருத்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனால், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், பாஜக ...
ஆசிரியை லதா என்பவரிடம் ரூ.70 லட்சம் ரொக்கம், 63 சென்ட் நிலம் ஆகியவற்றை மோசடி செய்த, தேனி மாவட்ட திமுக நிர்வாகியான ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து ...
தமிழகம் முழுவதும், மணல் கொள்ளை தொடர்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ...
மணல் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்தால், திமுக அரசு பதறுவது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார். ...
ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், காவல் துறையும் வெட்கி தலை ...
திமுக மேடையில் பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று என்று பாஜக தேசிய செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது ...
திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில், பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூல், , தமது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ...
திமுகவின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுக்க தமிழக பாஜக எந்தக் காலத்திலும் அனுமதிக்காது எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
மன்னார்குடியில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 140 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்த திமுக கவுன்சிலர் சிவசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். ...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 ...
ஸ்டாலின் தலைமையில்தான் ஊழல் அனைத்தும் நடக்கிறது எனப் பாஜக மாநிலப் பிரச்சார பிரிவு தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு, ...
தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகாத திமுக அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் நேரு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்மையான, உறுதியான நிலைப்பாடு காரணமாக, அரசியல் செய்யமுடியாததால், தோற்றுப்போன அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது. ...
திமுகவின் அதிகார அத்துமீறல்களை கண்டித்த உச்சநீதிமன்றம், மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், நியாயத்திற்கான பாஜகவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது தான் இண்டியா கூட்டணியின் சமூக நீதி இது தானா? என திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநிலத் தலைவர் ...
மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை மட்டும் தான் எப்போதும் பாஜக சிந்திக்கும். எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
தமிழகம் முழுவதும் மாட்டுச்சந்தை வர்த்தகத்தையே முடக்கியது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ...
நாகா இன மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.ரவி, தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், நாகாக்கள் துணிச்சல், நேர்மை, ...
சென்னை புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் சார்பில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் ...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டைகள் அழுகிய நிலையில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ...
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: பாரதப் பிரதமர் நரேந்திர ...
நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளருக்குப் ...
சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ? என ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies