அமைச்சர் பங்கேற்ற சமத்துவ விழா : தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காமல் காலம் தாழ்த்திய சம்பவம்!
ராமநாதபுரத்தில் அமைச்சர் பங்கேற்ற சமத்துவ விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காமல் காலம் தாழ்த்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ...