அரைகுறையாக அந்தரத்தில் நிற்கும் செல்லூர் இணைப்பு பாலம்? – பொதுமக்கள் குற்றச்சாட்டு!
மதுரை கோரிபாளையத்தில் இணைப்பு பாலப் பணிகளை முடக்காமல் புதிய மேம்பாலம் அவசர கதியில் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை கோரிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ...























