காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!
கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தண்ணீர் பந்தலைத் திறக்கும் நிகழ்வைத் தொடங்கிவிடுவார்கள். அப்படித் திறக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள் உண்மையாகவே மக்களுக்குப் பயன்படுகிறதா ? என்பதை ...
கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தண்ணீர் பந்தலைத் திறக்கும் நிகழ்வைத் தொடங்கிவிடுவார்கள். அப்படித் திறக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள் உண்மையாகவே மக்களுக்குப் பயன்படுகிறதா ? என்பதை ...
தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர ...
கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, ...
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அறிவிப்போம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் ...
மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
மார்ச் 5-ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் ...
பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...
தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்றைய தினம், கடலூர் மாவட்டம் ...
தனது ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற, மும்மொழிக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...
ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகையை அழிக்கும் திமுகவினர், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் கருப்பு பெயிண்டுடன் செல்ல வேண்டுமென பாஜக மாநில ...
முதல்வர் மருந்தகம் திட்டம், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ...
தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ...
தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனியார் பள்ளிகளில் ...
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா? என மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார் தமிழகம் முழுவதும் ...
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் காவல் நிலையத்திற்குள் ...
பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் ...
பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தை மீட்டெடுக்க ஏன் துடித்தார் என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா? பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...
கிறிஸ்துமஸ் விழாவை நடத்தும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிடம் மாடல் எனப் பாஜக தேசிய மகளிரணி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies