DMK - Tamil Janam TV

Tag: DMK

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசை சரிகட்டும் முயற்சியாக, அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2004 முதல் திமுக கூட்டணியில் அங்கம் ...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய நிதின் நபின்!

ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் ...

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் ...

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகத் தாக்கும் காணொளி நெஞ்சைப் பதைபதைக்க ...

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாக்குறுதியை நிறைவேற்றக் கோருபவர்கள் மீது திமுக அரசு கைது நடவடிக்கை மேற்கொள்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் ...

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

2026 தேசிய ஜனநாயக கூட்டணிக்கானது எனவும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அநீதி ஆட்சி முடிய உள்ளது எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ...

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய காளை உரிமையாளர்கள் ஆன்லைன் டோக்கன் முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி ...

6 அமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு – ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தியிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ...

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மாடு பிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் ...

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி திமுக MLA இருவரையும் அமர வைத்து சாரட் வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்

காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஆகியோரை ஒன்றாக அமரவைத்து மாவட்ட ஆட்சியர் சாரட் வண்டி ஓட்டிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் ...

சொந்த ஊரூக்கு கொண்டு செல்லப்பட்ட இடைநிலை ஆசிரியர் கண்ணனின் உடல்!

சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் போராட்டத்தின்போது, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் கண்ணனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக அரசின் தேர்தல் ...

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தமிழ் மொழியானது தகவல் தொடர்பும், கலாச்சார வலிமையும் கொண்ட செழுமையான மொழி என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். துக்ளக் நாளிதழின் 56ஆவது ஆண்டு நிறைவு ...

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வட இந்திய மற்றும் தமிழகப் பெண்களின் கல்வி தொடர்பான தயாநிதி மாறனின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற ...

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

சென்னை ராமாபுரத்தில் பைக் ஷோரூமிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கிய திமுக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் ஜெகதீசன், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான கட்டடம் ...

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் நெருங்க நெருங்க தான் எத்தனை முனை ...

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

வரும் நாட்களில் அடுத்தடுத்த திமுக மாநாடுகள் நடைபெற உள்ளதால், செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தஞ்சையில் வரும் ...

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

பெண்ணை பொய் புகார் கூற வைத்து, அதன் மூலம் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.இது குறித்து ...

ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ...

டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது!

பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...

குண்டர் படையையும் போலி வழக்குகளையும் கண்டு அஞ்சாது பாஜக – நயினார் நாகேந்திரன்

குண்டர் படையையும் போலி வழக்குகளையும் பாஜக கண்டு அஞ்சாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், அவர் விடுத்துள்ள பதிவில், மூன்று நாட்களுக்கு முன், @News18TamilNadu ...

Page 15 of 62 1 14 15 16 62