ED RAID - Tamil Janam TV
Jul 4, 2024, 04:02 pm IST

Tag: ED RAID

ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கதுறை சோதனை!

 ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை  ...

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கே.சி.ஆர் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். டெல்லியில் ஆம்ஆத்மி அரசு சார்பில் 2021 நவம்பரில் இந்த புதிய  ...

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்! – நடுக்கத்தில் தி.மு.க.!

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் முக்கிய நிறுவனங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிவரத்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ...

மேற்கு வங்கத்தில் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மேற்குவங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் ...

சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணிகள் தொடர்பாக ரூ.50 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக  அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த ...

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ...

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

கர்நாடகாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்த புகாரில், அச்சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கல்குவாரி உட்பட ...

அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!

ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத சுரங்க  முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி ...

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!

ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் ...

ரூ. 31 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், வனத்துறை அதிகாரி கிஷன் சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு சொந்தமான ரூபாய் 31 கோடி மதிப்பிலான, பள்ளி கட்டடம் மற்றும் ...

ஜம்மு – காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

ஜம்மு -- காஷ்மீரில், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ஸ்ரீநகரைச் சேர்ந்த ஹிலால் ...

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையைக் கூடுதலாகக் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் ...

திருச்சி: பிரபல நகைக்கடைகளில் E.D. அதிகாரிகள் திடீர் சோதனை!

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் ...

மணல் குவாரிகளில் அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார்!

தமிழகத்தில் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் ...

அமலாக்கத்துறை சம்மன் – அதிர்ச்சியில் 10 மாவட்ட ஆட்சியர்கள்!

காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் ...

திருச்சி: மணல் குவாரியில் E.D அதிகாரிகள் மீண்டும் சோதனை!

திருச்சி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம் தாளக்குடி, நொச்சியாம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை, கொள்ளிடம் ...

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ.20,000 கோடி ஊழல் ...

கரூர் மணல் குவாரிகளில் E.D. மீண்டும் ரெய்டு – என்ன நடக்கிறது?

கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் 25-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக ...

மணல் குவாரியில் E.D சோதனை: 1.5 லட்சம் லோடு மணல் எங்கே?

கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில்,1.5 லட்சம் கணக்கில் வராத மணல் லோடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக ...

ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

ஆர்.பி. கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்ட ( பி.எம்.எல்.ஏ. ) வழக்கில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 8 வளாகங்களில் அமலாக்கத்துறை ...

மணல் குவாரியில் E.D அதிகாரிகள் – அரியலூரில் பரபரப்பு!

அரியலூர் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மணல் குவாரிகளில் பெரும் ஊழல் மற்றும் முறைகேடு ...

ஜெகத்தும் 1,000 கோடியும் – தலைச்சுற்றும் ஐ.டி.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டுக்குள் சோதனைக்காகச் சென்ற வருமானவரித்துறையினர் தற்போது வரை தலைசுற்றிப்போய் உள்ளனர். காரணம், ஜெகத் தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 ...

மணல் குவாரிகளில் மீண்டும் திடீர் சோதனை – அதிரடியில் அமலாக்கத்துறையினர்

கரூரில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு ...

ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோரா மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Page 1 of 2 1 2