அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி
நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...
நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...
ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நமது நாட்டு மக்கள் மீது ஜனநாயகத்தின் ...
ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் சர்வாதிகார செயல்பாடுகளால் ஜனநாயகத்தை மாற்ற சதி செய்வதே அவசரநிலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவசரநிலை ...
எமர்ஜென்சியை தீரத்துடன் எதிர்த்தவர் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் 109-வது பிறந்தநாள் ...
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியல் சாசனம் மீதான ...
நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், ...
ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக வெடித்துள்ளது. ஐஸ்லாந்தில் ஏராளமான எரிமலைகள் செயல் நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக, கிரின்டாவிக் நகரில் உள்ள ...
முன்னாள் பிரதமர் சரண் சிங் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில், முன்னாள் ...
எல் நினோ தாக்கத்தால் கணிக்க முடியாத பருவநிலை மாற்றங்கள் நிகழ்வதால், பெரு நாட்டில் 544 மாவட்டங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies