சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
டெல்லியில் ஐந்து நாள் சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏஐ மாநாடு கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டனின் பக்கிங்காமில் நடைபெற்றது. 2024-ல் ...
டெல்லியில் ஐந்து நாள் சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏஐ மாநாடு கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டனின் பக்கிங்காமில் நடைபெற்றது. 2024-ல் ...
15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு, 15 வயதுக்குட்பட்டோர் ...
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் ...
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் வலியுறுத்தி இருக்கின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ...
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது, பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரான்ஸ் அதிபர் ...
அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பங்கேற்கிறார். ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies