உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 19, 2025, 07:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய அதிபர் டிரம்ப், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை தூங்க வைக்க முயற்சிப்போம் எனக் கூறினார். உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் உக்ரைன் உள்கட்டமைப்பை அழிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் கூறினார். டிரம்ப் தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இது திருப்புமுனை மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, 3 ஆண்டுகளாக ரஷ்ய தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான விருப்பம் இல்லாத நிலையில், இதுவொரு முக்கியமான நாள் எனக் கூறினார். அமைதியை அடைய விரும்பினாலும் நீதியை உறுதி செய்ய விரும்பினாலும் அதனை நாம் ஒற்றுமையாகச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் அடங்கிய நான்கு வழி உச்சிமாநாட்டை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஏனெனில் ஐரோப்பிய கண்டத்தின் முழு பாதுகாப்பையும் பற்றி தாம் பேசுவதாக கூறினார்.

Tags: NATO Secretary General Mark RutteEmmanuel MacronUS President TrumpEuropean Commission President Ursula von der LeyenStarmerGiorgi Meloni
Share
Tweet
SendShare
Previous Post

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

Next Post

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies