eps pressmeet - Tamil Janam TV

Tag: eps pressmeet

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார், சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

மக்களுக்காக தான் சட்டமன்றம் என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

காவலரை கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் கும்பலுக்கு தைரியம் வந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ...

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு : அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி – வெளியேற்றம்!

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரும் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த முத்துக்குமார் என்பவர் ...

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் ...

மக்கள் பிரச்சினைக்காக அமித் ஷாவை சந்தித்தேன் – இபிஎஸ் விளக்கம்!

தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

திமுக ஆட்சியில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் ...

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள ...

நிலம் வழங்கி ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முத்துராமலிங்க தேவர் – இபிஎஸ் புகழாரம்!

தனது நிலங்களை ஏழைகளுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வில் முத்துராமலிங்க தேவர் ஒளியேற்றியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் ...