ஈரோடு அருகே கஞ்சா விற்பனை – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது!
ஈரோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...
ஈரோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், தமது வாக்கினை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் ...
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் தேதி ...
கடந்த இடைத்தேர்தலில் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஓட்டு கேட்க மட்டும் கட்சியினர் வருவதாகவும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு தொகுதி ...
ஈரோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இன்ஸ்டா பிரபலம் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இன்ஸ்ட்கிராமில் காமெடி வீடியோவை பதிவு செய்து ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் ...
ஈரோட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி ...
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, பாஜக பிரமுகர் கொலை வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒலகடம் குலாலர் வீதியை சேர்ந்த செல்வராஜ், ...
ஈரோடு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானி காளிங்கராயன் பாளையத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி ...
ஈரோட்டில் நடைபெற்று வரும் இந்து அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ், ...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சொத்து வரி மற்றும் குப்பை வரி உள்ளிட்ட ...
ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அப்துல் கனி ...
ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த ...
சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், மாரடைப்பால் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சுண்டப்பூர் மலை கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ...
ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் 65வது குடியரசு தின தடகள போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ...
ஈரோட்டில் பச்சிளம் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த தம்பதியினருக்கு விற்ற பெண் தரகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கனி ராவுத்தர் குலம் பகுதியில் வசித்து ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏராளமான பொதுமக்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதே போன்று வெளியூரில் தங்கியிருந்தவர்களும் ஈரோட்டிற்கு ரயில் மூலம் வருகை ...
ஈரோட்டில் ஜவுளி வளாகத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைத்திருந்ததை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அப்துல் கனி ஜவுளி சந்தை அகற்றப்பட்டு ...
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே பறவைகளின் நலன் கருதி 18-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை புறக்கணிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளோடு பகுதியில் உள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies