வேளாண் மின் இணைப்பு வழங்காததற்கு எதிர்ப்பு – ஈரோட்டில் விவசாயிகள் போராட்டம்!
ஈரோட்டில் வேளாண் மின் இணைப்புகளை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ...